திருமந்திர பாடல்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து தெளிவாக விளக்கிச் சொல்லும் நுால். ஒவ்வொரு கருத்தும் உள்ளத்துாய்மைக்கு உதவுகிறது.யாக்கை, உயிர், இளமை, செல்வம் நிலையாமை, புலால் மறுத்தல், அன்புடைமை, நடுவுநிலைமை போன்ற நெறிகளை வலியுறுத்தும் பாடல்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. படைத்தல், காத்தல், அழித்தல்...