பாகிஸ்தான் ராவல்பிண்டியில் பிறந்து இந்தியாவில் வாழும் இந்தி மொழியில் பிரபலமான எழுத்தாளர் பீஷ்மசாஹ்னாவுடன் நடத்திய நேர்காணலாக மலர்ந்துள்ள நுால். எளிய நடையில் தடையில்லா ஓட்டத்துடன் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. கனம் நிறைந்த கருத்துள்ள கேள்விகளை முன் வைத்து, நுட்பமாக பதில்கள் பெறப்பட்டுள்ளன. இந்தியா...