அன்பு, மனிதநேயம், நேர்மை, சமூக அக்கறையை எடுத்துரைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மகனுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் விதவைத் தாயின் ஏக்கத்தை ‘விழுதுகள்’ கதை கூறுகிறது. ரயிலில் படுக்கை மாறி படுத்தால் ஏற்படும் சிரமத்தை, ‘அவஸ்தை’ கதை பகிர்கிறது.திடீரென சொந்த கார் வாங்கி நீண்ட துாரம்...