வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தமிழை புறந்தள்ளக்கூடாது என அழுத்தமாக பிரதிபலிக்கின்றன.பிறரை துன்புறுத்தவோ, வருத்தவோ கூடாது என, ‘தண்டனை’ கதை, மாணவர்கள், ஆசிரியர்கள் பொறுப்புணர்வை கூறுகிறது. சிறுவர் – சிறுமியரிடம், பெரியவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என,...