Advertisement
என்.சி.மோகன்தாஸ்
புஸ்தகா
துன்பத்தில் கைதுாக்கிவிட்டவரை மறக்காமல் இருக்க வேண்டும் என வலியுறுத்தும் நாவல்.சிறு வயதில் துன்பங்கள்...
வா.ஜானகிராமன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
வாழ்வில் திருமண துணை மிகச் சிறப்பாக அமைய, கடவுளிடம் வைக்கும் கோரிக்கை பற்றிய நுால். சிவனும், பார்வதியும்...
எம்.ஈசா
மணிமேகலை பிரசுரம்
நீதி புகட்டும் கதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வித அறம் சார்ந்து சொல்லப்பட்டுள்ளது. மாணவர்கள்...
மெர்வின்
மெர்வின் பதிப்பகம்
சமுதாய நோக்கில் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால்.நெஞ்சில் குடியிருந்தவளை, பல ஆண்டுகளுக்குப் பின் விமான...
கே.சித்தார்த்தன்
கற்பனையாக அமைக்கப்பட்ட நாடக நுால். முக்கிய கதாபாத்திரங்களாக அரசன், அரசி, இளவரசன், மந்திரி, மெய்க்காவலர்,...
டி.வி.ராதாகிருஷ்ணன்
குவிகம் பதிப்பகம்
நடிகன் வாழ்நாளில் ஏற்பட்ட சாதனை, சோதனைகளை விளக்கும் நாவல் நுால். ஒரு சாதாரண மனிதனுக்கு திரைப்படத்தில்...
சுப்ரபாரதி மணியன்
எழுத்து பிரசுரம்
திரைப்பட விழாக்களை மையமாகக் கொண்ட நாவல். கோவா, திருவனந்தபுரம் சர்வதேச திரைப்பட விழாவில் சென்று வந்த...
இரா.சடகோபராமானுஜம்
துப்பறியும் பாணியில் விறுவிறுப்பான நாவல். சமூக விரோதிகள் பொது வாழ்வில் இருப்போருடன் தகாத செயலில் ஈடுபடுவதை...
செந்தமிழ்ச் செழியன்
சொந்தம் பப்ளிஷர்ஸ்
குறும் படங்களுக்காக உருவாக்கப்பட்ட கதை, வசன நுால். ஒன்பது சுவைகளுக்கு ஒரு பகுதி, ஒன்பது நாடகங்கள். அடுத்து,...
ரிஷிகேஷ்
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறிய நாவல் நுால். பலதரப்பட்ட சமூகத்தில் வாழுவோரை கதா பாத்திரங்களாக உடையது....
உடுமலை பழனியப்பன்
ஆச்சரியத்தை அள்ளித்தரும் தகவல் தொகுப்பை போனசாக தரும் நாவல் புத்தகம். தப்பு தண்டா செய்து பணக்காரன் ஆனவன்,...
ஜெ. பாஸ்கரன்
இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றின் இறுதியிலும் ஒரு சுவாரசியத்தை வைத்துள்ளது புது...
வரலொட்டி ரெங்கசாமி
அழகும், அறிவும், ஐஸ்வர்யமும் நிறைந்த ரஞ்சனியை பின்தொடர்ந்த ஆசிரியர், நான்கு வார சந்திப்பின் மூலம் அவளை...
எஸ்.ஏ.பி.
செல்வந்தர் மரணத்தால் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை விறுவிறுப்பான நடையில் சொல்லும் நாவல் நுால். பாசமும்,...
அபிநவம் ராஜகோபால்
இந்த தொகுப்பில் ஆறு கதைகள் இருக்கின்றன. வழக்கமான பாணியில் இருந்து சற்று மாறுபட்டவை. கணவன் ஆசையை பூர்த்தி...
கதை சொன்னா அன்பும் நம்பிக்கையும் வந்துருமா... சின்ன குழந்தையா இருக்கறப்போ அம்மா நிலாவை காட்டி கதை சொல்லி தானே...
முனைவர் க.ர.லதா
சாரதா பதிப்பகம்
சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், பயண இலக்கியம் என எழுத்துலகில் தன்னிகரற்று விளங்கியவரின், சிறுகதை படைப்புகளை அலசி...
இரா.பிரேமா
ஹெர் ஸ்டோரீஸ்
பெண்ணிய சிந்தனையுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். கொரோனா நோய் பரவல் காலத்தில், குடும்பங்களில் நிலவிய...
பிரபு முத்துலிங்கம்
மனித உறவுகளின் சிக்கலை ஆராயும் நாவல் நுால். நாவலில் கதை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும்...
நண்பனை கொலை செய்த தொழிலதிபருக்கு, என்ன தண்டனை கிடைக்கிறது என்பதை கூறும் நாவல் நுால். உதவியாளராக பணிபுரியும்...
டாக்டர் சு.சண்முகசுந்தரம்
காவ்யா
விடுதலைப் போராட்ட வீரராக விளங்கிய கட்டபொம்மனின் வளர்ப்பு மகனான வெள்ளையத்தேவன் வாழ்க்கை விபரம் கூறும்...
பெ.பரிமள சேகர்
தங்கம் விளைந்த பகுதியில் வேலை செய்த தொழிலாளர்களின் நிலையை படம் பிடிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்....
வானதி
கிழக்கு பதிப்பகம்
உலக புகழ்பெற்ற இலக்கியம் தந்த அந்தோன் செகாவ் கதைகளின் தொகுப்பு நுால். எளிய நடையில் தமிழில்...
அருண் சரண்யா
வீட்டுக்கு வீடு வாசற்படியாக நிலவும் பிரச்னைகளை கருவாக்கி அமைத்த சிறுகதைகளின் தொகுப்பு நுால்.வியாபாரி...
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!
வாழ்த்து கோஷம் இல்லை: ஆபாச ஆட்டம் இல்லை: கடைசி வரை கலையாத கூட்டம்: கட்சி மாநாடுகளும் முருகன் மாநாடும் ஓர் ஒப்பீடு
பணம் இல்லாத அளவுக்கு அரசுக்கு நெருக்கடியா?: ஐகோர்ட் கேள்வி
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
எங்களுடைய கூட்டணி இறுதியானது; உடைக்க நினைப்பது நடக்காது: நயினார் நாகேந்திரன் பேட்டி
திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை!