ஆச்சரியத்தை அள்ளித்தரும் தகவல் தொகுப்பை போனசாக தரும் நாவல் புத்தகம். தப்பு தண்டா செய்து பணக்காரன் ஆனவன், பணத்தை காப்பாற்ற கட்சியில் சேருவதையும், பழிவாங்க பாவங்களுக்கு அஞ்சாமல் செயல்படுவதையும் கதை சொல்லுகிறது. நேர்மையாகச் செயல்படுபவனுக்கு அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் தான். இது போன்ற நடைமுறை உண்மைகளை...