தமிழ் திரைப்பட உலகில் இயக்குனர் பாரதிராஜாவின் வாழ்வை பேசும் நுால். ஸ்டுடியோக்களில் செயற்கை கூடாரம் அமைத்து படமாக்கிய சூழலில், கதைக் கருவின் மண்ணுக்கே சென்று படம் பிடித்ததை கண் முன் நிறுத்துகிறது.ஆரம்ப வாழ்க்கை, வாசிப்பு பழக்கம், கற்பனை திறன், நாடக அனுபவம், இளையராஜா சகோதரர் பாஸ்கர் மீதிருந்த நட்பு,...