துப்பறியும் பாணியில் விறுவிறுப்பான நாவல். சமூக விரோதிகள் பொது வாழ்வில் இருப்போருடன் தகாத செயலில் ஈடுபடுவதை எடுத்துரைக்கிறது. காவல் துறையில் பணியாற்றுபவர், மனைவி கொலை செய்யப்படும் சூழலில் கூட பணியிலிருந்து செல்ல முடியாத நிலையை உணர்த்துகிறது. அவரது கடமை உணர்ச்சியால் ஏற்பட்ட அவலத்தை பதிவு செய்கிறது....