சமுதாய நோக்கில் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால்.நெஞ்சில் குடியிருந்தவளை, பல ஆண்டுகளுக்குப் பின் விமான பயணத்தில் சந்தித்த பின்விளைவை சித்தரிக்கும், ‘முதலாளி மனைவி’ என்ற கதை புதிய கோணத்தில் சமூகத்தை பார்க்க வைக்கிறது.புத்தக தலைப்பாக உள்ள, ‘படிப்பு தந்த பதவி’ கதை உடன் படித்தவன், மாவட்ட அதிகாரியாக...