கற்பனையாக அமைக்கப்பட்ட நாடக நுால். முக்கிய கதாபாத்திரங்களாக அரசன், அரசி, இளவரசன், மந்திரி, மெய்க்காவலர், பொதுமக்கள் தான் நாடகத்தை நடத்திச் செல்கின்றனர்.தந்திரம், சூழ்ச்சி, வாட் போர், முகமூடி, சிறைவாசம், விஷம் கொடுத்து கொல்ல நினைத்தல், ஆடல் அழகி, மது, மாது போன்ற நிகழ்ச்சிகள் கதையை விறுவிறுப்பாக...