சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், பயண இலக்கியம் என எழுத்துலகில் தன்னிகரற்று விளங்கியவரின், சிறுகதை படைப்புகளை அலசி ஆய்வுப்பூர்வமாக கருத்துகளை முன்வைக்கும் நுால். ஏழு தலைப்புகளில் பின்னிணைப்பு விபரம், நுாற்பட்டியல் தரப்பட்டுள்ளது.சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் முதல் அத்தியாயமாக மலர்ந்துள்ளது. உலக...