எண்ணங்களை சிலிர்க்க வைக்கும் 101 பாடல்களை உடைய நுால். பல்லவி சரணம் பிரித்து அமைத்திருப்பது சிறப்பு.பாடல்கள் பாசம், கருணை, தோழன், தொழில், குடும்பம், குழந்தை, பக்தி, அன்பு, பண்பு என பல சிந்தனைகளின் வெளிப்பாடாக உள்ளது. முதல் பாடல் சரணத்தின் இறுதி வரிகளில், ‘தொடுவானம் நமக்காகும், வெண்மேகம் பூத்துாவும்,...