ஏடு தரும் செய்தியாக அமைந்த கற்பனை கலந்த நாவல். பேய், பூதம் எலும்புக் கூடு எழுந்து செயல்படுதல், கிராமம், ஊர் விட்டு நெடுந்தொலைவு பயணம், கிராம மக்கள் வரவேற்பு, வியப்பூட்டும் பச்சை மரகதக் கல் போன்ற தகவல்கள், நாவலை நகர்த்திச் செல்ல உறுதுணையாக உள்ளன.நாவலின் கரு, முனிவரிடம் இருந்த பச்சை மரகதக் கல்லை ஆறு...