வார இதழில் தொடராக வந்து நுாலாக்கம் பெற்றுள்ள நாவல். வாழ்வின் யதார்த்தத்தை நகைச்சுவை உணர்வோடு தருகிறது.குதிரைப் பந்தயத்தில் துவங்கி, கல்யாண பேச்சோடு முடிகிறது. பந்தயம் நடைபெறும் இடத்திற்கே அழைத்துச் செல்கிறது. காதல், கொலை, வக்கீல் வாதம், சிறைவாசம் போன்ற சித்தரிப்புகள் காட்சி பூர்வமாக இடம்...