பெண்களின் மன உணர்வுகளை சொல்லும் கதை தொகுப்பு நுால். காதலித்தவனை மறக்க முடியாத மிகவும் தைரியமான பெண். கல்லுாரி பருவ காதலை கணவன், மகளிடம் சொல்லும் மனப்பக்குவம் பெற்றதை சித்தரிக்கிறது. அடுத்தது, ‘பி.காம்., சீட் வேண்டும்’ என்ற நாவலில் மூன்று பெண்களை வெவ்வேறு கோணத்தில் அறிமுகப்படுத்துகிறது. ஜாதி, மதம்...