அறிவியல், அரசியல், வரலாறு மற்றும் மர்மக் கூறுகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள கதை நுால். வசீகரிக்கும் வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறது.நாவல் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தப்பாகத் தப்பிய இலக்கு என துவங்கி, முதல் பகுதி சிக்கல் மிக்க கதைக்கு களம் அமைக்கிறது. முன்னாள் அபூர்வங்கள், ரகசிய...