பழந்தமிழர் வாழ்வில் அறம், இறையாண்மை, கல்வி, வழிபாடு, வணிகம், உளவியல், நீர் மேலாண்மை, அறிவியல், மனித உரிமை என சிறப்புக்கூறுகளை விவரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். தொல்காப்பியம் தொட்டு, சங்க இலக்கியங்கள், திருக்குறள், காப்பியங்கள், நீதி நெறி நுால்களிலிருந்து தேர்ந்து முன்வைக்கப்பட்டுள்ளன. அகம்,...