சதுரகிரி மலையையும், நாகங்களையும், கருடனையும் மையமாக வைத்து புனையப்பட்ட நவீனம். நாகங்களை பற்றிய விளக்கங்கள் முன்னுரையாக சொல்லப்பட்டு இருக்கின்றன. ஒருவருக்கு அதிக வேதனை வருகிறது என்றால், இறைவன் நெருங்கி வருகிறார் என்ற தத்துவமும் விளக்கப்படுகிறது. கிருஷ்ணருக்கும், ரோகிணி நட்சத்திரத்திற்கும் உள்ள...