திருநெல்வேலி வட்டார வழக்கில்எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். மனித குணங்கள், நற்பண்புகள், கலாசார நடவடிக்கைகளை மையமாக வைத்து அமைந்துள்ளன.இளமைப் பருவத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த மூதாட்டிக்கு கண் பார்வை பறிபோகிறது. சோர்ந்து போகாமல் குழந்தைகளுடன் தாயக்கட்டை விளையாடி, படிப்பு தான் வாழ்க்கை...