கவிதைகள், கதைகள், கட்டுரைகள் மூன்றிலும் அழகிய சிங்கரின் எழுதுகோல் தீட்டிய ஓவியங்கள் நூலாகியுள்ளன. ‘விருட்சம்’ என்ற தன் இதழிலும், பிற இதழ்களிலும் எழுதிய படைப்புகளைத் தொகுத்து, எழுத்துக் ‘காடாக’ மாற்றியுள்ளார்.‘மர நிழலில் நின்றிருந்தேன். என்னைச் சுற்றிலும் மர நிழல், நான் நின்ற இடத்தைப் பார்த்தேன்....