தந்தை – மகன் நட்பு, பாசம், அறிவுரை, நல்வழி காட்டுதலை உணர்த்தும், கதை நுால். சந்தர்ப்ப சூழலில் வழி தவறி சென்ற மகனை, அப்படியே விட்டுவிடாமல், தாயுள்ளத்தோடு அணுகி, அறிவுரை கூறி நல்வழிப்படுத்திய தந்தையின் பாசப் போராட்டம், நெஞ்சை உருகச் செய்கிறது. திருக்குறள், விவிலிய கருத்துகள் கதையை, உயிர்ப்புடன்...