பாலியல் தொழில் செய்த பெண்ணின் மனப்போராட்டத்தை விவரிக்கும் நுால். பணக்கார குடும்ப பின்னணியுள்ள சுயசரிதையாக மலர்ந்துள்ளது.தாயை இழந்து, தந்தை அரவணைப்பு இன்றி தவித்ததை விவரிக்கிறது. இளமைப் பருவத்தில் உறவினர் அலைக்கழிப்பால் வழி தவறியதை குறிப்பிடுகிறது.நகரத்தில் பாலியல் தொழில் செய்த போது பணக்காரர்,...