கனவுகளின் கதையாக மலர்ந்துள்ள நுால். முதல் நவீனம் என்றாலும் பண்பட்ட எழுத்தாக உள்ளது.கனவு கண்ட பெண்ணை பற்றி வர்ணிக்கிறார் கதாசிரியர். இடையே சித்தர்கள், அமானுஷ்யம், விஞ்ஞானம் என்று பல திசைகள் நோக்கி பயணிக்கிறது. காணாமல் போன குழந்தையை எப்படி கண்டுபிடிக்கின்றனர் என்ற, திக்... திக்... பாணி கதை. இதில்,...