அண்ணாதுரை எழுதிய குறு நாவல்களின் தொகுப்பு நுால். யூகமாக நிகழ்வது பற்றி பேசி, அது நிகழாமல் போனால், ‘நான் அப்போதே சொன்னேன்’ என சமாளித்து ஊர் வம்பு பேசுபவரை மையமாக வைத்து, ‘அப்போதே சொன்னேன்’ என்ற தலைப்பில் நாவலாக புனையப்பட்டுள்ளது. தங்கை கணவரின் நேர்மையையும், தம்பியின் நீதி பரிபாலனத்தையும்...