இந்த நூலில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் இணைந்த வட்டாரமே ஆய்வுக் களமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. நாட்டுப்புறக் கலைகளை நிகழ்த்துக் கலைகள், கைவினைக் கலைகள் எனும் இரு பிரிவாகப் பிரித்து ஆய்வு செய்கிறார், நூலாசிரியர். இசை, பாடல்கள், ஆட்டங்கள், கூத்துக்கள், வீரக்கலைகள், சடங்குக் கலைகள்...