தமிழக தென் மாவட்ட மக்களின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கிராமத்து கதை சொல்லியின் நிறைவான கருத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஜாதி வித்தியாசம் பார்க்காத கதாபாத்திரங்கள் ஒவ்வொரு கதையிலும் முழுமையாக நிற்கின்றன. கதாபாத்திரங்களின் முழு வாழ்க்கையும் சொல்லப்பட்டிருக்கிறது. சில...