சமூக நிகழ்வுகளையும், சுவாரசியமான தகவல்களையும், எழுச்சிமிகு எண்ணங்களையும் சிறுகதை வாயிலாக கூறும் நுால். அனைத்தும் சமூக நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளன. மாரத்தானே வேண்டும், புதுசெருப்பு, லட்சியம் என்பது உட்பட 17 சிறுகதைகள் இடம் பெற்று உள்ளன. இது ஒரு தொடக்கம் தான் என்ற சிறுகதையில், கான்வென்ட் பள்ளி...