பல துறைகளில் இலங்கும் சுவைமிக்க செய்திகளை தாங்கிப் படைத்துள்ள 165 பாடல்களின் தொகுப்பு நுால். பாடலுக்கு ஏற்ப படங்களுடன் அச்சிடப்பட்டு இருப்பது மிகவும் சிறப்பாக உள்ளது.‘காதல் ஒன்றே பெரிதென்றால், கல்வி கற்றுப் பயன் என்ன’ என பாடி, இளமையில் கல்விக்கு தரவேண்டிய முக்கியத்துவம் பற்றி சொல்லப்பட்டுள்ளது....