திருப்பங்கள் நிறைந்த க்ரைம் நாவல் நுால். அன்பை தேடவில்லை; அன்பு என்ற கதாபாத்திரத்தை தேடுவதாக தலைப்பு தரப்பட்டுள்ளது.அப்பப்பா எத்தனை கொலைகள். எல்லாம் பணம், பதவி என்று ஆசைக்காகத் தான். ஒரு தந்தை, மகனுக்கு கஷ்டங்கள் வரக்கூடாது என வேண்டுகிறான். வரக்கூடிய சந்தோஷங்கள் எல்லாம் மகனை சேரட்டும் என்கிறான்....