அன்பு, நட்பு, பாசம், கடமையை வலியுறுத்தும் குறுநாவல். பெரியாழ்வாரின் திருப்புகழ், நாகூர் அனிபாவின் பாடல், மாதா கோவில் தமிழ் வேத ஒலி, மதம் கடந்து எல்லார் மனதிலும் ஒலிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.விசாரணை நுட்பத்தை, ஒரே கொண்டாட்டம் கதை திகிலுடன் சொல்லும் விதம், இப்படியும் ஒரு காவல் அதிகாரி யோசிக்க...