இலங்கை தமிழர் பகுதி வாழ்க்கை முறையை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள குறுநாவல். மக்களின் துன்பம் மிக்க வாழ்வை இயல்பு மாறாமல் படம் பிடிக்கிறது.புத்தகத்தின் மூலப்பிரதி பற்றிய செய்திகள் சுவாரசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கை தமிழரிடையே நிலவும் வேற்றுமை மனப்பான்மையை படம் பிடிக்கிறது. வறுமையிலும்...