இயற்கை சூழல் சிதைக்கப்படுவதை வேதனையுடன் சித்தரிக்கும் நாவல் நுால். வட மாநிலத்தில் பணியாற்றியவரை தமிழகத்துக்கு மாறுதல் செய்கின்றனர். வன்மத்தால் இந்த செயல் நடக்கிறது. பிறந்து வளர்ந்த பகுதிக்கே வந்ததால், மாறுதல் பெற்றவர் மகிழ்கிறார். குழந்தை பருவத்தில் அடைந்த அனுபவ நினைவுகள் மனம் குளிர வைக்கின்றன. அதே...