Advertisement
விஜயா பதிப்பகம்
ஆன்மிகம்
-...
வடமொழியில் உள்ள புராணங்கள், 18. இதில், 18வது புராணமாக விளங்கும் வாவிய புராணம், பிரமா புராணம் என்றும் பிரமாண்ட புராணம் என்றும் பெயர் பெறும். இது, 12 ஆயிரம் கிரந்தங்களைக் கொண்டது. இதில் ஒரு பகுதி கவுமார சங்கிதை. கவுமார சங்கிதையில் ஒரு பகுதி குமார காண்டம். இந்த குமார காண்டத்தில் பேசப்பட்டது...
சைவ சித்தாந்த மரபில் தவத்திரு சாந்தலிங்கரின் நான்கு நுால்களுக்கு எளிய உரையாக வந்திருக்கிறது. திருப்போரூர் சிதம்பர சுவாமிகளின் உரைகளை அடிப்படையாகக் கொண்டு தழுவல் உரை தரப்பட்டுள்ளது. கொலை மறுத்தல், வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோத உந்தியார் நுால்களில் சிலவற்றிற்கு ஆறுமுக நாவலர், சண்முக...
இலக்கியம்
இளம் சிறார்களது பிஞ்சு உள்ளத்தில் பதிய வேண்டிய நீதிகள் பலவற்றை கூறுகிறது...
கதைகள்
சிவனடி சேர்ந்த 63 நாயன்மார்கள், ஒன்பது தொகை அடியார் வரலாறு கூறப்பட்டுள்ள நுால். பாடல்கள் உணர்த்தும் வரலாற்றுச் செய்திகளை, எளிய உரைநடையாகக் கதை வடிவில் கூறுவதால் படிக்க எளிதாக உள்ளது.முதலில் சுந்தரர் வரலாறு தொடக்கமும், நடுவில் மற்ற நாயன்மார்களின் வரலாறும் கூறி, இறுதியில் சுந்தரர் வரலாறு நிறைவு...
அழையாத விருந்தாளி; நடிகரால் பார்லி., நிலைக்குழு கூட்டம் ரத்து
நீதிபதி மீது வழக்கு பதிய அரசால் முடியாது : போட்டுடைத்தார் தன்கர்
தோழியை மதுபோதையில் மிதக்கவிட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண் கைது
அண்ணாதுரை நினைவுநாளில் கோயில்களில் அன்னதானம் வழங்குவது ஏன்? கோர்ட் கேள்வி
நாங்கள் எல்லாம் டாக்டராக 'நீட்' தேர்வே காரணம்: 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் பெருமிதம்
அ.தி.மு.க., மீதும் மறைமுக தாக்கு