துப்பறிந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் சிறுகதை நுால்.பத்து ரூபாய் நோட்டு, முன்னுாறு நிமிடங்கள் கதைகள் திகில் ஊட்டுகின்றன. எளிய மனிதனின் ஆசைகள் நிறைவேறியதா என, ‘அவனா இவன்’ கதை கேட்கிறது.ஓய்வு பெற்றபின், அனுபவங்களை பகிரும் ‘பொம்மலாட்டம்’ கதை திரும்பி பார்க்க வைக்கிறது. ஊட்டி விடுதி அறையில் நடக்கும்...