தந்தை, மகன் இடையே உள்ள பாசத்தை பகிரும் நாவல். கல்லுாரி படிப்பவருக்கு, பேராசிரியர்கள் கண்டிப்பு, பாடத்தில் திணறல் அரட்டை என வகுப்பறை நினைவுகளுடன் துவங்குகிறது. விடுதி உணவு, சக மாணவர்களின் நட்பு, பள்ளி நாட்கள் பகிர்வு, பொழுது போக்க சினிமா, நாடகம் என படம் பிடிக்கிறது. நாடகம் மீது தீராத காதல் ஏற்பட்டு...