திருநங்கையின் வாழ்க்கை போராட்டங்களை விவரிக்கும் நாவல்.கடவுளே ஆண் பாதி, பெண் பாதி என இருக்கும்போது, மனித குலத்தில் அவ்வாறு இருப்பவரை இழிவு நிலைக்கு தள்ளப்படுவது குறித்த கேள்விகளை எழுப்புகிறது. சாந்தினி, மாதவி, அர்ஜுன், வி.சுஹாசினி, சந்தோஷ் முக்கிய கதாபாத்திரங்கள். இந்த பெயரில் உலா வந்து லட்சியத்தை...