கிராமத்தில் வேளாண் பணியுடன் இணைந்த மனிதர்களின் வாழ்க்கை போராட்டத்தை, மண்ணின் மணம் மாறாது தந்துள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். கச்சம்மாள், கருவாயன், மீன்வாசம், குமராயி, ஆளாத்தி போன்ற உழைக்கும் மக்களின் பெயர்களை தலைப்பாக உடைய, 14 கதைகள் உள்ளன.எளிய மனிதர்களின் வெள்ளை உள்ளத்தை கதைகளில் காண முடிகிறது....