இலங்கை தமிழர்களின் வாழ்வு நிகழ்வுகள் கதைகளாக புனையப்பட்டுள்ள நுால். சாதி, சமயம், சடங்கு பார்த்து, தமிழன் ஒன்றும் இல்லாமல் போனது தான் மிச்சம் என ஏக்கங்களை பதிவு செய்கிறது. சிலரின் அன்புக்கு ஏங்குவோர் பலரது அன்பை நிராகரிப்பதும், பெற்றோரை சம்பளம் வாங்காத வேலைக்காரர்களாக நினைத்தாவது முதியோர் இல்லத்தில்...