வன்முறையின்றி, மென் போராட்டம் வழியாக, பெண்களால் சாதிக்க முடியும் என்பதை சொல்லும் நாவல். பெண்ணின் பொறுமையும், துணிச்சலும், அறிவும் ஆயுதங்கள் என விளக்குகிறது.பண பலம், அதிகார பலம், அடியாள் பலம் உள்ள திமிர் பிடித்த அரக்கனை அடக்க முயலும் மூன்று பெண்களின் செயல்பாடு தான், நாவலின் மையக்கருத்து. கல்லுாரி...