குழந்தைகளை புரிந்துகொள்ள, ஆசிரியர்களும், பெற்றோரும் வாசிக்க வேண்டிய சிறுகதை தொகுப்பு நுால். பிரபல எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், ஜானகிராமன், பூமணி, வெண்ணிலா, பாமா எழுதியவை.சிலிர்ப்பு, கோழைத்தனம் ஆகிய கதைகள், கல்வி கடந்த வாழ்க்கையை பேசுகின்றன. பெண் கல்விக்கு, குடும்ப...