இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர் படைப்பின் தொகுப்பு நுால். இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள், இனப் போராட்டத்தையும், தமிழ் மக்கள் துன்பங்களையும் எடுத்துரைக்கிறது. முதல் கதையில் ஏவுகணைகளை ஏவி குடியிருப்புப் பகுதிகளையும், மக்களையும் அழித்த தன்மையைக் கண் முன் காட்சிப்படுத்தியுள்ளார். இரண்டாவது,...