ஆங்கிலம் கலந்த நடையில் ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு நுால். எழுத்தில் மாறுபாடுகள் காட்டப்பட்டுள்ளது.சிரமமாக இருந்தாலும் ஆண் இன்றி பெண் வாழ்வை நடத்த முடியும். ஆனால், ஆண் அப்படி நடத்த முடியாது. அது ஏன் என்ற கேள்வியுடன் கருத்தாழம் மிக்க கதை உள்ளது. வத்தக் குழம்பு தேன் கலரில் வரணும். சுண்டைக்காயை...