ஆதிவாசி மக்களின் வாழ்க்கை, வழிபாட்டு முறைகளை, போராட்டங்களை, உறவுச் சிக்கல்களை, அதிகாரிகள் காட்டும் வன்மங்களை கருவாக படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.இதில், 12 கதைகள் உயிரோட்டமாக இருக்கின்றன. அம்மனுக்கு நேர்த்திக்கடன் பலி கொடுக்க செலவு செய்து, பண்டிகை கொண்டாடி குடும்பத்தினரை...