தேசிய மாணவர் படை பயிற்சியாளரை மையமாக உடைய நாவல் நுால்.வேடிக்கையான கற்பனையுடன், வியப்புடன் நகர்த்தப்பட்டுள்ளது. நீதித்துறை, காவல் துறை, கல்வித்துறையில் நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வின்றி அரசியல்வாதி அழுத்தத்தால் மன உளைச்சல் ஏற்படுவதாக பதிவு செய்கிறது. முறைகேடு, ஊழல் புரையோடிக் கிடப்பதை...