ராவணன் கதையை மையமாக உடைய தோல்பாவைக் கூத்துடன் உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால். உணர்ச்சிமயமான நிகழ்வுகளைச் சுற்றி இயல்பான கதைமாந்தர்கள் வந்து போவது, எளிய நடையில் சொல்லப்பட்டு உள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும், பழங்கலையான பாவைக்கூத்து தொடர்பான நுட்பமான தகவல்களும், கூத்து நடத்துவோர் பற்றிய...