மனிதர்களின் உடல் சார்ந்த நம்பிக்கை மற்றும் தொடர்பு எல்லையை மையமாக உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். நகர்ப்புறம் சார்ந்து வாழும் ஆதிவாசி மக்களின் வாழ்வு பற்றிய சித்திரத்தையும் மனக்கண் முன் நிறுத்துகிறது.மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை விவரிக்கின்றன கதைகள். வலிகளை, ஆற்றாமையை விவரித்து மீறும்...