நண்பர்களின் வாழ்க்கை போராட்டத்தை கூறும் நாவல். உயர்ந்த கொள்கையுடன் ஏழையாக வாழும் ஒருவன், செல்வந்தர் மகனாக பிறந்த மற்றொருவன் வழியாக, சமூக ஏற்றத்தாழ்வுகளை பேசுகிறது. சூழ்ச்சியால் இருவருக்கும் மனகசப்பு ஏற்படுவதுடன் சந்தேகம் வரை செல்கிறது. இதனால், லட்சியத்துடன் பயணிப்பதில் கவனம் செலுத்த முடியாமை,...