---28, சி.கல்யாண் அடுக்ககம், ரயில் நிலையச் சாலை, ஆலந்தூர், சென்னை -16.(பக்கம்: 160, விலை: ரூ.80) அமரகவி பாரதியின் எழுத்துக்களும், பாரதி நினைவுகளும் நிரந்தரமானவை. தமிழ் மொழி உள்ளவரை, தமிழ்நெஞ்சம் மறக்கவே இயலாதவைகளும் பாரதி ஞாபகங்களுக்கும் இடமுண்டு. மொழிப்பற்றும், தமிழின உணர்வும் உள்ள, "பாரதி...