வருங்கால இந்தியாவை உருவாக்கும் மாணவர் சமுதாயமும், இளைஞர் சமுதாயமும், தேர்விலும், வாழ்விலும் தோல்வியை சந்திக்கும்போது, துவண்டு விரக்தியடைவதை தடுக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். விடாமுயற்சியின் இன்றியமையாமையை வலியுறுத்துகிறது.தோல்விகளையும் சோதனைகளையும் சந்தித்து, சாதனை படைத்த தலைவர்கள்,...