Advertisement
அருணா செல்வம்
மணிமேகலை பிரசுரம்
இலக்கணத்துடன் கூடிய கவிதையை சித்திரத்தின் வடிவத்திற்குள் பொருத்தி எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால். கடின...
கவிஞர்.துரையரசன்
கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.பொட்டிழந்த பூக்காரி, அரசியல் திருடர்கள், அரசியல் அக்கினிப்...
பிரியா கண்ணன்
காதல் கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். ‘ஊரடங்கு விதித்த இரவுகளில் கூட ஊர்வலம் வருகிறாய் என்...
கிருஷ்ண பிரசாத்
நோஷன் பிரஸ்
ஆங்கில கவிதையின் தமிழ் வடிவமாய் அமைந்த காவிய நுால். சிதைந்த கப்பல் ஒன்று ஆளில்லா தீவில் தண்டு ஊன்றுகிறது. அதை...
செவ்விளங்கலைமணி
பெண்ணின் பெருமைகளைப் பறைசாற்றும் மரபுக் கவிதைகளை உள்ளடக்கிய நுால். காந்திஜி, அம்பேத்கர், வேதாத்திரி மகரிஷி...
ஜி.முரளி
சந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள, 164 பாடல்களின் தொகுப்பு நுால். பக்தி, காதல், தத்துவம் என்ற பிரிவுகளை...
கோ.மயில்வாணன்
வெற்றியின் ரகசியத்தை தேடும் கவிதை தொகுப்பு நுால். தாயின் மகிமை, வணக்கத்திற்குரிய தந்தை, குருவிற்கு...
தேன்தமிழன்
பூவிழி பதிப்பகம்
ஐந்து பொருண்மைகளில் இடம் பெற்றுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். ‘கந்தகக் கவிகளால் காட்டுமிராண்டி பெண்ணடிமைத்...
எம்.ஜானகிராமன்
சொற்களின் தாண்டவத்தில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். கண் அவன், நிலவின் சப்தம், கடல் வாழ்க்கை என துவங்கி,...
நிர்மல்யா
தன்னறம் நுால்வெளி
பழங்குடி இன மக்கள், தாங்கள் பேசும் மொழியிலே எழுதியுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். தமிழிலும் மொழியாக்கம்...
கவிஞர் க.சு.அகஸ்தியன்
இறைவன், இயற்கை, நாட்டுப்பற்று எனத் துவங்கி அரசின் திட்டங்கள், உறவுகள், சோகம் என பல்வேறு தலைப்பில் எழுதப்பட்ட...
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய முப்பெருங் காவியங்களை ஆராய்ந்து கருத்துக்களை...
தமிழ்நிலா வே.சண்முகதேவி
மயில்மணி பதிப்பகம்
கற்பனைகளை உணர்ச்சிப் பூர்வமாக வடிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். தமிழுக்கும் அமுதென்று பேர், கடவுள் தந்த...
கு.பிச்சைமுத்து
சமூக சீர்கேடுகளை சுட்டிக் காட்டுவதில் முக்கியத்துவம் காட்டும் கவிதைகளின் தொகுப்பு நுால். குயில்களே வருக,...
கவிஞர் முகவை முத்து
ஆற்றல் மிகுந்த சொற்களால் அழகாகக் கட்டமைக்கப் பெற்ற கவிதைகளின் தொகுப்பு நுால். அநியாயங்களை...
பிரபு முத்துலிங்கம்
எண்ணங்களை சிலிர்க்க வைக்கும் 101 பாடல்களை உடைய நுால். பல்லவி சரணம் பிரித்து அமைத்திருப்பது சிறப்பு.பாடல்கள்...
கவிஞர் அன்புத்தோழி ஜெயஸ்ரீ
அகநி
மூன்றடிகளை உடைய, ‘ஹைக்கூ’ கவிதைகளின் தொகுப்பு நுால்.ஹைக்கூ கவிதையின் தந்தை பாஷோவின் இயற்பெயர் மாச்சுவோ...
வானதி சந்திரசேகரன்
அட்சயம் வெளியீடு
உணர்ச்சி, கற்பனை உடைய கருத்துகளை துாண்டும் விதமாக அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். சிந்தனையை மேம்படுத்தும்...
கிளக்காடி வே.முனுசாமி
‘பில்கணன்’ என்ற வடமொழி காவியத்தை அழகான தமிழ் வெண்பாக்களில் தரும் நுால். மகளுக்கு பாடம் கற்பிக்க அழகிய இளைஞனை...
ச.கிருத்திகா
சித்ரா பதிப்பகம்
வாழ்க்கை, வார்த்தை இரண்டுக்குமான அர்த்தங்களை, சமூக பார்வையுடன் எடுத்துரைக்கும் கவிதை தொகுப்பு நுால்....
கவிஞர் பிரபாகர பாபு
தமிழ்க்கவி பதிப்பகம்
மொழி, பெண்ணியம், கல்வி, ஊழல் மற்றும் சாதனை சான்றோர் போன்ற கருத்துகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள கவிதைகளின்...
அழகிய கவிதை வரியை தலைப்பாக உடைய நுால். வாசகர்களின் உணர்ச்சி, கற்பனையை துாண்டி கருத்து அறிவிப்பதாக அமைகிறது....
வெண்பா இலக்கணப்படி அமைக்கப்பட்டுள்ள கவிதை நுால். நான்கு வரிகள் உடையது. ஒவ்வொரு தலைப்பிலும் உட்பிரிவுகளுடன்...
தா.ராஜசோழன்
படித்துணரும் வகையிலான கவிதைகளை உடைய தொகுப்பு நுால். இறைவன், தாய், தந்தை, நாடு, பெண்கல்வி, தமிழ், ஆசிரியர், மாணவர்...
மோடி பற்றிய புத்தக வெளியீட்டில் அமித் ஷா உரை
ஈரான் மீண்டும் எழுந்திருக்குமா? கோபம் அடைந்த அதிபர் டிரம் iran isreal war
மாணவர்களின் மன அழுத்தம் குறைக்க உதவும்: தர்மேந்திர பிரதான் CBSE
ஜனநாயக உரிமைகளை காப்போம்: மத்திய அமைச்சரவையில் தீர்மானம் Resolution against Emergency in India
ஸ்டார்களை களமிறக்கும் தமிழக பாஜ ! 2026 தேர்தலுக்கு நயினார் போடும் பலே திட்டம்
மாவட்ட செய்திகள்